இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். 24 மணித்தியாலத்தில் இந்தியா முழுவதும் ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்ட்ரா மற்றும் கேரளாவில் கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. நாளாந்தம் கொரோனா பரவலின் வீதமும் … Continue reading இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed